Wednesday, November 04, 2009

விநாயகர் துதி


ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
- திருமுலர் திருமந்திரம்


அருஞ்சொற்பொருள் :
இந்து - மதி, நிலவு.
எயிறு - தந்தம் .
நந்தி - சிவன்
புந்தி - எண்ணம்